உள்நாடு

தானிஷ் அலிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜூலை 13 இல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் முறையற்ற வகையில் நுழைந்து அதன் ஔிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு கொழும்பு பிரதான நீதிமன்றினால் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிட தடை

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான கலாசார பாரம்பரியம், மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம்

அசோக ரன்வலவின் இராஜினாமா தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

editor