உள்நாடு

தாதியர் சங்கத்திற்கு சுகாதார அமைச்சரிடமிருந்து கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தொடரும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வரும் அரச தாதியர் சங்கத்தினருடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார வல்லுநர்கள் சம்மேளனம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது எட்டப்படும் தீர்வுகளை பொறுத்தே பணிப்புறக்கணிப்பின் எதிர்காலம் அமையும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

வடக்கு-கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் டக்ளஸ்

மீண்டும் சிங்கள- முஸ்லிம் இன மோதல்? சம்பிக்கவின் எதிர்வுகூறல்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி – மஹிந்த ராஜபக்ஷ

editor