சூடான செய்திகள் 1

தாதியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO) தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இரண்டு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

குருந்தூர்மலை சர்ச்சை : களத்திற்கு விரைந்த நீதிபதிகள் குழாம்