உள்நாடு

தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் – சரத் பொன்சேகா [VIDEO]

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் எந்த மாற்றமும் கொண்டுவர கூடாது எனவும் அவ்வாறு மாற்றங்கலை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்களை நிச்சயம் தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

அனால் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் கட்சியின் தலைமை பதவி சஜித் பிரமேதாசவிற்கு
வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை நீக்குவதற்கு தீர்மானம்

editor

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு – கரையோரம் பேணல் திணைக்களம்.

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க்