சூடான செய்திகள் 1

தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912Kg பீடி இலைகளுடன் இருவர் கைது…

(UTVNEWS | COLOMBO) – தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!