உள்நாடு

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 புதன்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் எந்தவொரு செயலாளரும் நியமிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய இரண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

Related posts

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில் – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாறும் பசிலின் வீடு!

பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை நிவாரணப் பொதி வழங்கப்படும் – அனுர

editor