உள்நாடு

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்

(UTV | கொழும்பு) -கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை  மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும், நாளையும் வங்கிகள் திறக்கப்படும்

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்