உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறிருப்பினம் துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவாலேயே ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன – அனுராதபுரத்தில் ரிஷாட் எம்.பி

editor

சிறைத்தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

editor

பிரதமர் நாளை யாழ். விஜயம்