உள்நாடு

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது. அதில் அரசியல் கட்சி , சிவில் அமைப்பு என மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

 

Related posts

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

மீண்டும் மூச்சு, பிரபஞ்சம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் – சஜித் பிரேமதாச

editor

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக போராட்டம்

editor