சூடான செய்திகள் 1

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…

(UTV|COLOMBO)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கொள்வனவிற்காக வந்த வியாபாரிகள் விவசாயிகளின் மரக்கறிகளை வாங்காததால் இன்று காலை அங்கு தீவிரநிலை ஏற்பட்டது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இவ்வாறு மரக்கறி வாங்குவதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

இ. போ. ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

கொழும்பிலிருந்தே அதிகமான சிறுவர் வன்முறை குறித்த முறைப்பாடுகள்-சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது