சூடான செய்திகள் 1

தம்புள்ளையில் இருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று(22) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹெரோயின் போதை பொருளுடன் 04 பேர் கைது

துப்பாக்கி மற்றும் ஒரு தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை