உள்நாடு

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அலறி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

Related posts

யானை தந்தத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பெண் சிலை – ஒருவர் கைது

editor

இன்று மற்றுமொரு தீர்மானத்திற்கு தயாராகும் அரசின் பங்காளிக்கட்சிகள்

‘பொடி மெனிகே’ தடம்புரண்டதில் மலையக ரயில் சேவைகளில் தாமதம்