உள்நாடு

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை அடுத்து  குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுர கடந்த 6 மாதங்களில் எவ்வித சேவையும் செய்யவில்லை – நாமல் எம்.பி

editor

அறுகம்பை தாக்குதல் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் கைது

editor

எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம்