உள்நாடு

தப்பிச் சென்ற கொரொனா நோயாளி சிக்கினார்

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க வலானகொட பிரதேசத்தில் தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் இன்று(22) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு

வாசிம் தாஜுதீன் விவகாரம் – கஜ்ஜாவின் மகனிடம் வாக்குமூலம் பெற தயாராகும் சி.ஐ.டி

editor

ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு

editor