உள்நாடு

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 14 , 15 , 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

அரச பணியாளர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத அரச பணியாளர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆகிய வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது – கொழும்பு மாநகர சபையின் மேயர் நாளை பதவியேற்பார் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !