உள்நாடு

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 அன்று விஷேட தினமாக பிரகடனம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்காக விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சரத் வீரசேகரவுக்கு கொரோனா

யுவான் வாங் 5 இனது ஆராய்ச்சி சர்வதேச விதிமுறைகளின்படி நடத்தப்படும் – சீனா

அனல் மின்நிலைய ஊழல் ஊடாக டாலர்களைப் பகிர்ந்து கொள்ளவா அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறது?