உள்நாடு

தபால் திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் – 70 மில்லியன் ரூபா நஷ்டம்!

தபால் திணைக்கள ஊழியர்களின் அண்மைய வேலைநிறுத்தத்தால் தபால் துறைக்கு சுமார் 70 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார கூறுகிறார்.

ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் 30 முதல் 35 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு ஏற்படுகிறது, மேலும் வேலைநிறுத்தம் காரணமாக குவியும் கடமைகள் இரண்டு முதல் மூன்று நாட்கள் க மேலதிபமாக எடுத்துக் கொள்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வேலைநிறுத்தங்கள் தபால் துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் அவர்கள் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்ய மாற்று நிறுவனங்களை நாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – திலித் ஜயவீர எம்.பி

editor

3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

editor

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 16 பேர் காயம்

editor