உள்நாடு

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ.ஆர் நிஹால் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா? எதிர்கால அரசியல் பயணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் – ஹிருணிகா

editor

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

editor