உள்நாடு

தபால் – உப தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அசேல சம்பத்திற்கு பிணை

சிறுமியின் அரை நிர்வாண படங்களை வைத்து மிரட்டிய பெண் கைது

கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் அறிவிப்பு