உள்நாடு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர் – வழக்கு ஒத்திவைப்பு

editor

ஜனாதிபதி அநுரவின் தொழிலாளர் தினச் செய்தி!

editor