உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும்(24) நாளையும்(25) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

இதன்படி இன்று(24) காலை 8.30 முதல் பிற்பகல் 4 மணி வரையும், நாளை(25) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால் மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் தமது மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

editor

2020 : 6 புதிய அரசியல் கட்சிகளை பதிவு

மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான அதிவேக வீதியானது திறக்கப்படுகின்றது