உள்நாடுவிளையாட்டு

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

(UTV | கொழும்பு) –   அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய வீரர் தனுஷ்க குணதிலகவை உடனடியாக அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

Related posts

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 491 பேர் கைது

சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு