உள்நாடு

தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும்

(UTV | கொழும்பு) –  இன்று பிற்பகல் வரை தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை வரை தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இயங்கியதாக அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கம் உறுதியளித்தபடி தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்காமைக்கு எதிராக நுவரெலியாவில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று