உள்நாடு

தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் இன்று (17) சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    

Related posts

கடந்த 24 மணித்தியாலயத்தில் 427 : 02

தனது 74 வது வயதில் காலமானார் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம

editor

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்