உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,611 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை யாத்திரர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை – முன்னாள் எம்பி சந்திரகுமார்.