உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 498 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலைத்தீவில் மரக்கன்று நாட்டினார் ஜனாதிபதி அநுர!

editor

எகிறும் பாராளுமன்ற கொத்தணி : வாசுதேவவுக்கு தொற்று

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு