உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது