உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,073 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரவித்திருந்தார்.

Related posts

அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் – வஜிர அபேவர்தன

editor

சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்

மகேஷ் சேனாநாயக்கவிற்கு அமெரிக்காவில் அதி உயர் விருது