உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது நேற்று (02) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு ஒக்டோபர் 30 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 4857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

   

Related posts

1000 ரூபாவால் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானம்

அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை – மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

editor

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் என்ற தொனிப்பொருளில் விழா!

editor