உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளுக்கான வரி நீக்கம்

இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு உதவி

மேல் மாகாணம் : இதுவரையில் 256 பொலிஸார் சிக்கினர்