உள்நாடு

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத்த, வத்தளை, பேலியகொட மற்றும் களனியில் திங்கட்கிழமை(16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின் ஏனைய இடங்களிலும் நாளை(15) காலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு.

IMF யின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை – உதய கம்மன்பில.

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி : பிரதமருடன் கலந்துரையாடல்