உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்

(UTV | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபயவை பிரதமராக்கவோ வேறு எந்தப் பதவிக்கும் நியமிப்பது பற்றியோ கலந்துரையாடவில்லை : ருவான்

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

லஞ்ச் சீட் பாவனைக்கு தடை!