உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம்

(UTV|கொழும்பு)- முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று வௌியேறியுள்ளனர்.

Related posts

மாலையில் இடியுடன் கூடிய மழை

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலையான ஜீவன்

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை