உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வௌியான அறிவிப்பு

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

சீன நாட்டவருக்கு முன்னுரிமை : இலங்கை அரசு இணங்கியது