உள்நாடு

தனிமைபடுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இரணைமடு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 126 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து இன்று(23) வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 45 ஆயிரத்து 373 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

நினைவுத் தூபிக்கான அடிக்கல் மீளவும் நாட்டப்பட்டது

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது