உள்நாடு

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

(UTV | கொழும்பு) – விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் நீக்கியதை அடுத்து அமைச்சரவையில் அமைச்சராக கடமையாற்ற முடியாது என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அண்மைய அபிவிருத்திகளை அடுத்து, தனது அமைச்சுப் பதவியில் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்

editor

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் பிரதமர் ஹரிணியை சந்தித்தனர்

editor

கொவிட் 19 நிதியத்திற்கு 609 மில்லியன் ரூபாய் நன்கொடை