உள்நாடு

தனக்கு பாரிய அச்சுறுத்தல் – ஹரின்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்த கருத்தால், தனக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond இற்கு

சலுகைகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் அரசியல் செய்கின்றவர்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு