உள்நாடுவிளையாட்டு

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

(UTV | கொழும்பு) – இலங்கை 400 மீற்றர் தடை தாண்டல் சம்பியனான மதுஷானி(25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தொடர்ந்து பெய்து வரும் மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

அலி சாஹிர் மெளலானா அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டார்.

editor

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்