உள்நாடு

தடை செய்யப்பட்ட 6 முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடை நீக்கம்

(UTV | கொழும்பு) – தடை செய்யப்பட்ட 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புகளின் மீதான தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

திகாமடுல்ல மாவட்ட சபை உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பான தகவல்களை முன்வைத்ததன் பின்னர், நேற்று (24) ஜனாதிபதி அலுவலக மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தடையை நீக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பகிடிவதை தொடர்பில் விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பிரதமர் ஹரிணி

editor

ஜனாதிபதி செய்கின்ற அனைத்தும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது – சஜித்

editor

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – 10 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

editor