உள்நாடு

தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கியது இலங்கை

(UTV | கொழும்பு) – கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவருக்கும் கருத்து தெரிவிக்க முடியாது – பதில் பொலிஸ் மா அதிபர்

கனடாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்

லிட்ரோ கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்