உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாகாண சபை தேர்தல் புதிய முறையில்

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது முக்கியம்