உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்