உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 223 பேர் வீட்டுக்கு

(UTVNEWS| COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

அந்த வகையில் கந்தகாடு (42), தியதலாவா (38), புனானி (125) மற்றும் மியாங்குலமா (18) ஆகிய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 223 பேர் வீடு திரும்பினர்.

Related posts

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த ஜீப் வாகனத்தில் மோதி பெண் பலி

editor

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி