உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 223 பேர் வீட்டுக்கு

(UTVNEWS| COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

அந்த வகையில் கந்தகாடு (42), தியதலாவா (38), புனானி (125) மற்றும் மியாங்குலமா (18) ஆகிய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 223 பேர் வீடு திரும்பினர்.

Related posts

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவு – அமைதி காலம் அமுலில்

editor

மேலும் 366 பேர் மீண்டனர்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

editor