உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

(UTVNEWS | கொழும்பு ) – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த 3 பேரும் கொரியாவில் இருந்து வருகை தந்த 39 பேரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் குறித்த பகுதியில் இருந்த வெளியேறிய மூன்றாவது குழு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 892 பேருக்கு தொற்று [UPDATE]

சஜித் தனித்து செல்ல விரும்பினாலும் நாம் இணைந்து பயணிப்பதற்கே விரும்புகின்றோம் – நவீன் திஸாநாயக்க

editor

“Clean Sri lanka” திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor