உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

Related posts

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் மக்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்