வகைப்படுத்தப்படாத

தடுப்புச்சுவர் உடைந்த வீழ்ந்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – எம்பிலிபிடிய – கிருலவெல்கடுவ பிரதேசத்தில் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , கிருலவெல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பாதீட்டின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’

கிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்