வகைப்படுத்தப்படாத

தடுப்புச்சுவர் உடைந்த வீழ்ந்ததில் 4 வயது சிறுமி பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – எம்பிலிபிடிய – கிருலவெல்கடுவ பிரதேசத்தில் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 4 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , கிருலவெல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்