உள்நாடு

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

(UTV | கொழும்பு) –  பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தங்கல்ல சுத்தா’ என அறியப்படும் லொக்குகே லசந்த பிரதீப் நீர்கொழும்பில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சுகாதார அமைச்சின் அறிவிப்பு

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் – அநுர

editor

மின்வெட்டினை நிறுத்தக் கோரி ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக நபர் ஒருவர் பலி