உள்நாடு

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – பல கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான லொக்குகே லசந்த பிரதீப் எனப்படும் தங்கல்லே சுத்தா எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதிவான் சரித ஜயனாத்தின் உத்தரவின் படி அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பாதுகாப்பு பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

editor

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க – ஹரீஸ் நடவடிக்கை

பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை