உள்நாடு

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அமெரிக்க டொலருக்கு, தற்போது வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையான 10 ரூபாவை, ரூ. 38 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில்

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!