உள்நாடு

டொலரால் பாதிக்கப்பட்ட பால் மா இறக்குமதி

(UTV | கொழும்பு) –     டொலர் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக பால் மா இறக்குமதி குறைந்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பால் மா இறக்குமதி 50% வீதமாக அமைந்துள்ளதாக குறைந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மா இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு சில டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

மிாிஹானை சம்பவம் : விசாரணைகள் சிஐடியிடம் ஒப்படைப்பு

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்