உலகம்

டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV|US) – அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை முன்வைக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, தமது நாட்டில் பாரியளவிலான அந்நிய சக்தியொன்று மக்களோடு மக்களாக கலந்துள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களுக்கு இடையே தாக்குதல்களும் முன்னெடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனை செய்யும் கருவிகள் தட்டுப்பாடு

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் பங்கேற்பார்!

புது வகையான கொரோனா வைரஸ் – மீண்டும் பயணத் தடை விதிக்கும் நாடுகள்